*அமேசான், பிளிப்கார்ட் ,பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்📜*
_ பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படி , உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் 🏢நிறுவனங்கள், அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும்😯. நிறுவனங்களோ அல்லது இடைத்தரகு நிறுவனங்கள் மூலமோ அந்த பிளாஸ்டிக்கை சேகரித்து மறு சுழற்சி செய்ய வேண்டும்👍. இதை மேற்கொள்ள தவறியதாக🙄 கூறி அமேசான், பிளிப்கார்ட், டானோன், பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் உள்ளிட்ட 🏢52 நிறுவனங்களுக்கு 🏛மத்திய அரசு 📜நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனையடுத்து, திட்ட அறிக்கையை📄 கால அளவீட்டுடன் தர தவறும் பட்சத்தில் 💸அபராதமும், ⛓சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்😳 எனவும் எச்சரித்துள்ளது⚠ என்று தகவல்கள் தெரிவிக்கிறது.🛑