அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலே, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு .