ஈரானில் சிக்கி தவித்த 21 தமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள்: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

ஈரானில் சிக்கித் தவித்த 21 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என்றும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

1 comment

  1. Pingback: YBLIVE

Leave a comment

Your email address will not be published.