ஓடை ஆக்கிரமிப்பு.. கோவை காருண்யா கல்வி நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை காருண்யா

நொய்யல் ஆற்றின் கிளை ஓடைகளை ஆக்கிரமித்து, காருண்யா கல்வி நிறுவனம் கட்டிய கட்டடங்களை அகற்றக்கோரிய வழக்கில், கோவை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை காருண்யா கல்வி நிறுவனம், நொய்யலின் கிளை ஆறுகளை ஆக்கிரமித்தது தொடர்பாக, வெள்ளிங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

Leave a comment

Your email address will not be published.