“ஆஸ்திரேலியாவிலிருந்து டெல்லியில் இறங்கினோம். டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வர கூட பணம் இல்லாததால் மூன்று நாட்களாக ரயிலிலேயே பயணித்து வந்து சேர்ந்தோம். பாதுகாப்புக்கு கூட யாரும் இல்லை. சிலைகளை மீட்க பயணிக்கும்போதெல்லாம் எனது ஓய்வூதியத்தை பயன்படுத்தியே பயணித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
@ ஐயா நீடு வாழ அருடப்பணித் தொடர அதற்க்குண்டான பொருள் அவரடைந்திட இறை துணை நிற்க.🌐
ஓய்வூதியத்தை பயன்படுத்தியே பயணித்து வருகிறேன்”
