கடும் குடிநீர் தட்டுப்பாடு

நாட்டில் உள்ள 855 மாவட்டங்களிலும், 756 நகராட்சிகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையில் இருந்துவருவதாகவும் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@ பாரினிலே நல்ல நாடு…!