டி.என்.பி.எல்.கிரிக்கெட் போட்டி : 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 14வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய தூத்துக்குடி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக அந்த அணி வீரர் ராஜ கோபால் சதிஷ் 74 ரன்களை குவித்தார்.178 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பின்னர் விளையாடிய திண்டுக்கல்  அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது.  அதிரடியாக விளையாடிய அந்த அணி வீரர்  விவேக் 62 ரன்கள் கவித்தா​ர். இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.

Leave a comment

Your email address will not be published.