டோனியுடன் மோதலா? அஸ்வின் என்ன கூறுகிறார்

வீரேந்திர ஷேவாக்கை முடித்து வைத்தது போன்று என்னையும் முடித்துவிட வேண்டாம் என அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக்  சீசன் 3ல் பங்கேற்கும் திண்டுக்கல் டிராகன் அணியின் ஜெர்சி அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் அந்த அணியின் அணித்தலைவர் அஸ்வின் கலந்து கொண்டார்.இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது:-
சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறாததற்கு  ஒரு தமிழனாக வருந்துகிறேன். எனக்கும், டோனிக்கும் எனக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை, சகவீரர்களில் அவரும் ஒருவர். ஷேவாக்- டோனி இடையே பனிப்போர் என கூறி ஷேவாக்கை முடித்தது போன்று என்னையும் முடித்துவிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

–– ADVERTISEMENT ––

Leave a comment

Your email address will not be published.