`தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகின்றனர்’ – அமளியை ஏற்படுத்திய கிரண் ரிஜ்ஜு பேச்சு!

தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகின்றனர் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு பேசியது மக்களவையில் எதிர்பலைகளை ஏற்படுத்தியது.

கிரண் ரிஜ்ஜு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு, “வங்கதேசம், தமிழகம், மியான்மர் போன்ற இடங்களில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகின்றனர்” எனப் பேசினார். உடனே அவரை இடைமறித்த சபாநாயகர் சுமித்ரா மகாராஜன், “ தமிழ்நாடு அல்ல. இலங்கையில் இருந்து தான் தமிழ் அகதிகள் வருகின்றனர்” எனத் திருத்தி கூறினார்.

Leave a comment

Your email address will not be published.