நேர்கொண்ட பார்வை’ 

நேர்கொண்ட பார்வை’ 💰தயாரிப்பாளர் மீது மோசடி புகார் *
⭐அஜித் நடிப்பில் உருவாகி வரும் 🎥‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை மறைந்த நடிகை 💃ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்நிலையில், இந்தியளவில் நடந்த நட்சத்திர 🏏கிரிக்கெட் போட்டியின் போது கடனாக பெற்ற ரூ.2.5 💰கோடி தொகையை தனக்கு திரும்ப தரவில்லை என்று கூறி பிரவீன் ஷ்யாம் என்பவர் போனி கபூர் மீது ஜெய்ப்பூரில் உள்ள 👮‍♂காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த படம் 📽வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.🛑