பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை

தமிழக அரசு நடத்தும் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில், காலியாக உள்ள மூத்த உதவியாளர் பணியிடங்களுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 16.07.2018 தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.