18 நகரங்களில் உள்ள 50 இடங்களில் சோதனை நடந்தது.

வங்கி மோசடி தொடர்பாக 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது தொடர்பாக வங்கியில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், அவர்களோடு தொடர்புடைய இடங்ககளை குறிவைத்து, நாட்டின், 12 மாநிலங்களில், 18 நகரங்களில் உள்ள 50 இடங்களில் சோதனை நடந்தது.
@ சோதனையெல்லாம் நல்லாவே நடத்துவாங்க! ஆளை விட்டிருவாங்க!