அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக 2449 பேர் நியமனம் – பள்ளிக் கல்வித்துறை. அரசுப்பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்புகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வருகிறது. அதை சரிசெய்ய தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் தேர்வு செய்ய காலதாமதம் ஆகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுதும் 2449 முதுகலை பட்டதாரிகளை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களை தேர்வு செய்ய… Continue reading அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக 2449 பேர் நியமனம் – பள்ளிக் கல்வித்துறை.
Category: கல்வி
சி.பி.எஸ்.இ மாணவர்கள் தேர்வுக் கட்டணம் உயர்வு.
சி.பி.எஸ்.இ மாணவர்கள் தேர்வுக் கட்டணம் உயர்வு. *பொதுப் பிரிவு மக்களுக்கு 2 மடங்கு; பட்டியலின மக்களுக்கு 27 மடங்கு உயர்வு. பட்டியலின மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடம் படிக்க கூடாதுனே சொல்லிடுங்க.* இனி நீங்க சொல்றதுதானே சட்டம்
கரூர் அருகே வெள்ளியணை அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கைக்கோள் தயாரித்து அசத்தினர்.
கரூர் அருகே வெள்ளியணை அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கைக்கோள் தயாரித்து அசத்தினர். இந்த செயற்கைக் கோள், 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்‘ என்ற போட்டியை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு அறிவித்து இருந்தது.🌐
ஆந்திராவில் கல்வி வியாபாரமாகாது. அதைத் தடுக்கவே புதிய மசோதா கொண்டு வந்துள்ளேன் # ஜெகன் மோகன் ரெட்டி.
நம் சட்டமன்றத்தில் உள்ள அமைச்சர்களில் பலர் சொந்தமாகப் பள்ளி, கல்லூரிகளை வைத்து எல்.கே.ஜி, யூகே.ஜி வதுப்புகளுக்கு கூட லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர் இனி ஆந்திராவில் கல்வி வியாபாரமாகாது. அதைத் தடுக்கவே புதிய மசோதா கொண்டு வந்துள்ளேன் # ஜெகன் மோகன் ரெட்டி🌐
அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
*💢🔴💢அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு* *♦♦அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.* *♦♦413 வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு்ளது.* *♦♦வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்கப்பெற்ற உடன் அடுத்த 24 மணி நேரத்தில் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக… Continue reading அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
பள்ளி வேலை நேரங்களில், கல்வி அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்:ஆசிரியர்களுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை
பள்ளி வேலை நேரங்களில், கல்வி அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்:ஆசிரியர்களுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை 🔶🔶பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ♦♦பள்ளிகளின் நிர்வாக விபரங்கள், மாணவர், ஆசிரியர் விபரங்கள் போன்றவை, பள்ளி மேலாண்மை இணையதளமான, எமிஸில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ♦♦இயக்குனர் அலுவலகங்களில் இருந்து, இந்த விபரங்களை கேட்டால், இணையதள விபரங்களை, மின்னணு முறையில் அனுப்பி விடலாம். ♦♦இந்த விபரங்களுக்காக, ஆசிரியர்களை நேரில் அழைத்து, கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படாது. ♦♦அதேநேரம்,… Continue reading பள்ளி வேலை நேரங்களில், கல்வி அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்:ஆசிரியர்களுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை
5ம் வகுப்பு பாட புத்தகத்தில் பருவகாலம் பற்றி தவறான தகவல்: மாணவர்கள் குழப்பம்
5ம் வகுப்பு பாட புத்தகத்தில் பருவகாலம் பற்றி தவறான தகவல்: மாணவர்கள் குழப்பம் ♦♦5ம் வகுப்பு பாட புத்தகத்தில் பருவ காலம் பற்றிய தகவல் தவறாக அச்சிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ♦♦தமிழ்நாடு அரசு பாடநூல் தயாரிப்பதற்காக குழு அமைத்து அதனை மேற்பார்வையிடவும் குழுவினரை நியமித்து பாடநூல்களை தயாரித்து அச்சிட்டு வழங்கியுள்ளது. ♦♦இதில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு பருவம் 1, தொகுதி 2 பாடபுத்தகத்தில் பருவ நிலை பற்றி தவறாக… Continue reading 5ம் வகுப்பு பாட புத்தகத்தில் பருவகாலம் பற்றி தவறான தகவல்: மாணவர்கள் குழப்பம்
சமம் இல்லா பாதையில் பயணிக்கிறார்கள்… *சமச்சீர்* கல்வியை கற்க!
சமம் இல்லா பாதையில் பயணிக்கிறார்கள்… *சமச்சீர்* கல்வியை கற்க!
அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட தரமற்ற கல்லூரிகளின் பட்டியல்..
அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட தரமற்ற கல்லூரிகளின் பட்டியல்.. 1. திருநெல்வேலி ஏ.ஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4937 2. ஈரோடு ஐஸ்வர்யா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2332 3. வேலூர், அன்னை மீரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1137 4. சென்னை அன்னை வேளாங்கண்ணி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1133 5. கன்னியாகுமரி, அன்னை வேளாங்கண்ணி காலேஜ்… Continue reading அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட தரமற்ற கல்லூரிகளின் பட்டியல்..
யுஜிசி அறிவிப்பால் மீண்டும் குழப்பம் பட்டப்படிப்பில் இந்தி கட்டாயம்:
யுஜிசி அறிவிப்பால் மீண்டும் குழப்பம் பட்டப்படிப்பில் இந்தி கட்டாயம்: அரசு மறுத்த நிலையில், புதிய அறிவிப்பு வெளியிடுவதா? பல கட்சிகள் கண்டனம் @ கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்புகளில் இந்தி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. மேலும், வருகிற 28ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை வகுப்புகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்கும் பொருள் சேர்க்கப்பட்டு நிறைவேற்றப்படவிருக்கிறது.
அனக்காபுத்தூர் அரசு பள்ளியில் படித்த ஜீவிதா.ஒரு ஆண்டு NEET பயிற்சி எடுத்தார். 605 மதிப்பெண்களுடன் இன்று அவர் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார்.
அனக்காபுத்தூர் அரசு பள்ளியில் படித்த ஜீவிதா.ஒரு ஆண்டு NEET பயிற்சி எடுத்தார். 605 மதிப்பெண்களுடன் இன்று அவர் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார். இவர்தான் மாணவர்களின் கதாநாயகி. அப்போ பள்ளி படிப்பு மட்டும் தேவையில்லை நீட் பயிற்சியும் அவசியம்னு சொல்றிங்க
ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்
மலேசியாவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் கை தொலைபேசி எடுத்து செல்லத் தடை… மீறீ மாணவர்கள் எடுத்து வந்தால் ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்… இப்படியும் சில ஆசிரியர்கள்…