#காய்ச்சலுக்கான.?? வீட்டு மருத்துவம்..

#காய்ச்சலுக்கான.?? #வீட்டு மருத்துவம்.. காய்ச்சல் குணமாக; மிளகு மருந்து காய்ச்சல் குணமாக மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு நன்கு வறுபட்டு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் இறக்கி மத்தை வைத்து முடிந்த அளவு கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் குடிநீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வற்றி பாதியானது இறக்கி விடலாம். இந்த மிளகு கஷாய நீரை ஆற… Continue reading #காய்ச்சலுக்கான.?? வீட்டு மருத்துவம்..

பழங்களின் மருத்துவ குணங்கள்:-

பழங்களின் மருத்துவ குணங்கள்:- 1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும் 3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும் 5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி 6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள்,… Continue reading பழங்களின் மருத்துவ குணங்கள்:-

ஏழை தாய் சேயின் உயிர்!

தர்மபுரி மாவட்டம், செங்கோடியை சேர்ந்தவர் காந்தி. இவர் மனைவி ஜோதி நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டது. தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது ஜோதிக்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. சற்று நேரத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக ஜோதியும் பரிதாபமாக உயிரிழந்தார். ஜோதி மற்றும் வயிற்றிலேயே இறந்து பிறந்த பெண் குழந்தையின் உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த காந்தி கதறி அழுதார். இது குறித்து காவல் நிலையத்தின்… Continue reading ஏழை தாய் சேயின் உயிர்!

இந்தியாவில் முதல்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுத் தாவரம்

இந்தியாவில் முதல்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுத் தாவரம் ஒன்றை அறிமுகப்படுத்த மரபணுத் தாவர ஒழுங்கு சபை ஒப்புதல் அளித்துள்ளது.  பூச்சிகளால் அதிகம் பாதிப்பு அடையாமல் இருக்கின்ற எதிர்ப்பு சக்தி இந்த புதிய வகை கத்தரிக்காயில் உள்ளது. மரபணு மாற்றியமைத்த கத்திரிக்காய்களை உற்பத்தி செய்ய அனுமதி பெற்றிருக்கும் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த அனுமதியின் மூலம் உலகிலேயே முதல் முறையாக மரபணு மாற்றியமைத்த கத்தரிக்காய்களை உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.… Continue reading இந்தியாவில் முதல்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுத் தாவரம்

ஆச்சர்யம் அனால் உண்மை HIV-க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஒரு நல்ல சேதி . இனிமேல்  எய்ட்ஸ்  நோயாளிகள்  வருடம் முழுவதும் மருந்துகள் சாப்பிட தேவையில்லை . இந்திய விஞ்ஞானி Dr ரவீந்திர குப்தா இங்கிலாந்தில் ஸ்டெம் செல் ஆராய்ச்சிலே வெற்றி கண்டுள்ளார். அவருக்கு நம்முடைய வாழ்த்துக்கள் .

முடி ரொம்ப வறண்டு போகுதா? ஒரு வாரம் கடுகு எண்ணெய் தேய்ங்க… தலைமுடி பத்தின கவலைய விடுங்க !!!!!…

குளிர்காலம் வந்துட்டாலே போதும் நம் தலைமுடிக்கும், சருமத்திற்கும் ஸ்பெஷல் பராமரிப்பு தேவைப்படுகிறது. இந்த காலத்தில் சருமமும், கூந்தலும் வறண்டு போய் விடும். ஏன் நீங்கள் அதிக நேரம் ஆபிஸில் ஏர் கண்டிஷன் அறையில் இருப்பதால் கூட கூந்தல் வறண்டு போகக் கூடும். கூந்தல் உதிர்வு: இதனால் கூந்தல் உதிர்வு, பிளவு, கூந்தல் வளர்ச்சி போனறற பிரச்சினைகள் ஏற்படலாம். கூந்தலும் பொலிவிழந்து போய் முரடாக மாற ஆரம்பித்து விடும். பார்ப்பதற்கு களையிழந்து போய் காணப்படும் உங்க் கூந்தலை கடுகு எண்ணெய்… Continue reading முடி ரொம்ப வறண்டு போகுதா? ஒரு வாரம் கடுகு எண்ணெய் தேய்ங்க… தலைமுடி பத்தின கவலைய விடுங்க !!!!!…

மேக்ஸ் பூபா பங்குகளை விற்றது மேக்ஸ் இந்தியா

மேக்ஸ் பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் (மேக்ஸ் பூபா) நிறுவனத்தில் கொண்டுள்ள பங்குகள்முழுவதையும் விற்பனை செய்துள்ளதாக  மேக்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மேக்ஸ் இந்தியா செபி அமைப்புக்கு செவ்வாய்க்கிழமை மேலும்தெரிவித்துள்ளதாவது: மேக்ஸ் பூபா நிறுவனத்தில் மேக்ஸ் இந்தியாவுக்கு 51 சதவீத பங்குகள்உள்ளது. இவை அனைத்தையும் ட்ரூ நார்த் பண்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதெனமுடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இயக்குநர்கள் குழுகூட்டத்தில் பங்குகள் முழுவதையும் விற்பனை செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதுஎன்று மேக்ஸ் இந்தியா செபியிடம் தெரிவித்துள்ளது.இந்த பங்கு விற்பனையின் முடிவில்நிறுவனத்துக்கு ரூ.510.51 கோடி கிடைக்கும் என மேக்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

வீட்டுவைத்தியம்

-தக்காளி  சாப்பிட்டால் புற்றுநோயைக்  குறைக்காலம் -உலர் அன்னாசிபழம் இரத்தம் உற்பத்தியாகும் -ஊளைச்  சதையை  குறைக்க  சோம்பு நீர் குடிக்கலாம் . -மலட்டுத்தன்மையை போக்க  ஆவா ரை   பயன்படுத்தலாம் . -சிறுநீரக  தொந்தரவுலிருந்து காக்க பார்லி ஜூஸ்   குடிக்கலாம்

காய்கறி வைத்தியம்

நம்  ஊரில் விளையும் நாட்டு காய்கறிகளில் மருத்துவம் குணம் அடங்கியுள்ளது   மனித சமுதாயத்தை ஆட்டிவைக்கும் நிறைய நோய்க்கள்  இருக்கிறது   அதில் இரத்தஅழுத்தம் குணப்படுத்தும் முறை :   -அன்றாட  வாழ்கையில் பயன்படுத்தும் வெண்டைக்காய் 10 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து   பிறகு எடுத்து நன்றாக மென்று வாயின் உமிழ்நீர் கலந்து சாப்பிட வேண்டும் .   – காலை ,மத்தியம் ,இரவு உணவுக்கு முன்பு 4 வெண்டைக்காய் சாப்பிட வேண்டும் .   -3… Continue reading காய்கறி வைத்தியம்

கண்கள் சோர்வாக இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்.!!

ஒருவருக்கு கண் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். உடலின் மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கப்படும் பராமரிப்புக்களைப் போலவே, கண்களுக்கும் போதிய பராமரிப்புக்களையும் ஓய்வையும் வழங்க வேண்டியது அவசியம். உங்கள் கண்களில் எரிச்சல் அதிகமாக இருந்தாலோ அல்லது கண்கள் சிவந்து காணப்பட்டாலோ, கண்கள் வறட்சி அடைந்துள்ளது என்று அர்த்தம். இந்நேரத்தில் நீரை அதிகம் குடிப்பதோடு, கண்களுக்கு போதிய ஓய்வையும் வழங்க வேண்டியது மிகவும் அவசியம். கண்கள் சோர்வாக இருந்தால் அனைத்து பொருட்களும் கண்களுக்கு மங்கலாக தெரிய ஆரம்பிக்கும்.கண்களில் இருந்து நீர்… Continue reading கண்கள் சோர்வாக இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்.!!

தினமும் காலையில் சீரகத் தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!!!

தினமும் காலையில் எழுந்ததும் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது. தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும் அவ்வளவுதான். சீரகத் தண்ணீர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்று வலிக்கும் தீர்வு தரும். கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம். அது… Continue reading தினமும் காலையில் சீரகத் தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!!!