தினகரன் ஏதோ மாமியார் வீட்டுக்கு செல்வதை பற்றி பேசி வருகிறார்.

தினகரன் ஏதோ மாமியார் வீட்டுக்கு செல்வதை பற்றி பேசி வருகிறார். அவருக்கு ஒன்றை கூறி கொள்கிறேன். நான் 8 முறை சிறைக்கு சென்றுள்ளேன். கட்சிக்காகவும், நியாயத்துக்காகவும் போராடி நான் சிறை சென்றுள்ளேன். நாங்கள் சென்றது தியாகத்துக்காக. தினகரன் சென்றது திருடிவிட்டு சிறைக்கு சென்றார். திருடனுக்கும் தியாகிகளுக்கும் வித்தியாசமா இருக்கிறது. கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் அந்த குடும்பத்தின் சொத்து இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் தமிழ்நாட்டையே சூறையாடி இருப்பார்கள். கொள்ளையடித்து கோடி கோடியாக குவித்த பணத்தில் அதிமுகவை… Continue reading தினகரன் ஏதோ மாமியார் வீட்டுக்கு செல்வதை பற்றி பேசி வருகிறார்.

திமுக சார்பில் இடதுசாரி கட்சிகளுக்கு ரூ. 25 கோடி நன்கொடை

மக்களவைத் தேர்தலின் போது திமுக சார்பில் இடதுசாரி கட்சிகளுக்கு ரூ. 25 கோடி நன்கொடை வழங்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்காக கட்சிகள் செய்த செலவினங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். அதன்படி, கடந்த ஆக., 27ல் திமுக சார்பில் மக்களவை தேர்தல் செலவினங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம், தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டது இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாயும்… Continue reading திமுக சார்பில் இடதுசாரி கட்சிகளுக்கு ரூ. 25 கோடி நன்கொடை

ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின் பரபர பின்னணி

ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின் பரபர பின்னணி திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்ட முடிவை ஆளுநருடனான சந்திப்புக்குப் பின் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென ஒத்திவைப்பதாக அறிவித்திருப்பது ஏன் என்பதுதான் அரசியல்வட்டாரங்களின் ஹாட் விவாதம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் திமுகவின் போராட்டங்கள், கூட்டணி முடிவுகள் எதுவும் சட்டென எந்த ஒரு சந்திப்பின் மூலமும் அவர்… Continue reading ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின் பரபர பின்னணி

இந்தியை எந்த வகையில் திணித்தாலும் தலைமையின் ஆணைப்படி திமுக இளைஞர் அணி போராடும்’”- உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பு விவகாரத்தில் அமித்ஷா தன் கருத்தில் இருந்து பின்வாங்கியதும், திமுக தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதால் திமுக போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி. இந்தப் போராட்டம் தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியை எந்த வகையில் திணித்தாலும் தலைமையின் ஆணைப்படி திமுக இளைஞர் அணி போராடும்’”- உதயநிதி ஸ்டாலின்🌐

திமுகவில் இணைந்தது அமமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டி.டி.வி.தினகரனின் வலதுகரம், அமமுக தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜாவின் அண்ணன் மகன் நாகராஜன் திமுகவில் இணைந்தது அமமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. @ நிறைய அதிர்ச்சி செய்தி வந்தாச்சு, இனியும் தொடரும்!🌐

நாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா

நாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா @ சந்தான பாரதி விட மாட்டார் போல… 🌐 இந்தி அல்லாத மற்ற மொழி பேசும் மக்களின் தன்மானத்தை சீண்டும் பாஜக அதற்குரிய விலைபெரும்.பொருளாதரவிழ்ச்சியை மறைக்கவே தினம் எதாவதுப்பிரச்னையை கிளப்புக்கிறது…🌐

அதிமுக எம்.பியும், ஓ.பன்னீர்செல்வம் மகனுமாகிய ரவீந்திரநாத் குமார் இந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

தேனி தொகுதி அதிமுக எம்.பியும், ஓ.பன்னீர்செல்வம் மகனுமாகிய ரவீந்திரநாத் குமார் பாஜகவில் இணையாத குறையாக அக்கட்சியின் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வருகிறார். இந்நிலையில் தேனியில் இந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது காவித்துண்டு அணிந்து அந்த விழாவில் கலந்து கொண்டார் @ முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், ரவீந்திர நாத் காவித்துண்டை அணிந்ததை அதிமுகவிற்குள் இருக்கும் அவரது எதிராளிகள் பெரிதுபடுத்த ஆரம்பித்து இருக்கின்றனர்

பாஜக தலைவராகப் போவது யார்..?

பாஜக தமிழக தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழக பாஜக தலைவர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக பதவி காலியாகும் அதே நாளில் அதற்குரிய நபர்களை தேர்வு செய்து அறிவிப்பது பாஜக வழக்கம். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை தமிழக பாஜக தலைவர் பதவியை நிரப்ப பாஜக மேலிடம் மிகவும் கவனமாக இருந்து வருகிறது.தஞ்சை பட்டுக்கோட்டையை சேர்ந்த தேவர் சமுதாயத்தை சேர்ந்த கருப்பு முருகானந்தத்திற்கு தமிழக பாஜக தலைவராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக… Continue reading பாஜக தலைவராகப் போவது யார்..?

நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்’- கமல்🌐

”பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றமெனில் …. அதை செய்கின்ற அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்படவேண்டிய குற்றவாளிகளே. நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்’- கமல்🌐

@ தமிழிசை பாஜகவிலிருந்து விலகினார்..!! பதவி கிடைத்த நிலையில் அதிரடி முடிவு..!!🌐

தமிழக பாஜகவை தமிழிசைக்கு முன், தமிழிசைக்குப்பின், என்று பிரித்துப்பார்க்கும் அளவிற்கு தன் கடுமையான உழைப்பின் மூலம் தமிழகத்தில் பாஜகவிற்கென்று தனி இடத்தை உருவாக்கினார் தமிழிசை. இவரின் வருகைக்கு முன்புவரை தமிழக மக்களால் அன்னியமாகவே பார்க்கப்பட்டு வந்த பாஜகவை தான் பொறுப்பேற்றதற்கு பின்னர் தமிழகத்தில் ஒரு அங்கமாக பாஜகவை மாற்றினார். @ தமிழிசை பாஜகவிலிருந்து விலகினார்..!! பதவி கிடைத்த நிலையில் அதிரடி முடிவு..!!🌐