தெலுங்கானாவில் 48,000 போக்குவரத்து ஊழியர்கள் நீக்கம்

தெலுங்கானாவில் 48,000 போக்குவரத்து ஊழியர்கள் நீக்கம் – நீதிமன்றத்தை நாட உள்ளதாக ஊழியர்கள் தகவல் @ தனியார் வசம் ஒப்படைத்திருக்கலாம்

இஸ்லாமிய மத ரீதியிலான கொள்கைகளை மிகவும் திவீரமாக பின்பற்றி வருகிறது.

சவுதி அரேபியா பல ஆண்டுகளாக இஸ்லாமிய மத ரீதியிலான கொள்கைகளை மிகவும் திவீரமாக பின்பற்றி வருகிறது. ஆனால், இளவரசர் முகமது பின் சல்மான் பதவி ஏற்ற பிறகு பெண்களுக்கு வாகன ஓட்டுனர் உரிமம் வழங்குதல் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. சவுதி அரேபியாவுக்கு சுற்றுலா வரும்போது இங்குள்ள ஓட்டல்களில் தங்கும் வெளிநாடுகளை சேர்ந்த ஆண் மற்றும் பெண் தங்கள் உறவு முறைக்கான ஆதாரங்களை இனி சமர்ப்பிக்க தேவையில்லை என சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், சவுதியை… Continue reading இஸ்லாமிய மத ரீதியிலான கொள்கைகளை மிகவும் திவீரமாக பின்பற்றி வருகிறது.

நமது மாமன்னர் இராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுடன் வர்த்தகம் செய்துள்ளார் என்ற தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லவ பேரரசு காலத்தில் செழித்தோங்கி வளர்ந்த கலைத்திறனுக்கு சாட்சியாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் வரும் நிலையில், நமது மாமன்னர் இராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுடன் வர்த்தகம் செய்துள்ளார் என்ற தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தில் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு புத்த கோவிலுக்கு ‘சீனக்கோவில்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த போன்று தமிழகத்தை சேர்ந்த மன்னர்கள் சீனாவுடன் வர்த்தகம் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதற்கான பல்வேறு ஆதாரங்கள் தமிழ்நாட்டிலும், சீனாவிலும் காணப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு… Continue reading நமது மாமன்னர் இராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுடன் வர்த்தகம் செய்துள்ளார் என்ற தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

கீழடியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். மேலும் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் என்றும் தெரிவித்தார். @ தமிழ் ஆரவமுள்ள நம் மக்கள்!

நிருபர் ஒருவர் கேள்வி

நிருபர் ஒருவர் கேள்வி : ”கடந்த 10 ஆண்டுகளாக தனித்தே தேர்தல் களத்தை எதிர்கொள்வதும், மிக மெதுவான வளர்ச்சி விகிதமும் நாம் தமிழர் தம்பிகளுக்கு ஒருவித சலிப்பு உணர்வை ஏற்படுத்திவிடாதா?” #அண்ணன்சீமான் பதில் ”பதவி உள்ளிட்ட சுய எதிர்பார்ப்புகளோடு செயல்படுகிற சாதாரண கட்சித் தொண்டனுக்குத்தான் நீங்கள் சொல்லுகிற சலிப்பெல்லாம் ஏற்படும். இன விடுதலை, தான் வீழ்ந்தாலும் தன் மண்ணும் மக்களும் வாழவேண்டும் என்ற இலக்கை நோக்கிய புரட்சிகரப் போராளிகளுக்கு, இப்படிப்பட்ட உணர்வுகளெல்லாம் எழுவதில்லை. நான், தற்சோர்வு அடைந்தால்தான்… Continue reading நிருபர் ஒருவர் கேள்வி

ஒரு நெட் ஒர்க்கிலிருந்து அடுத்த நெட் ஒர்க்கிற்கு கால் செய்தால்…

ஒரு நெட் ஒர்க்கிலிருந்து அடுத்த நெட் ஒர்க்கிற்கு கால் செய்தால்… எந்த நெட் ஒர்க்கிற்கு கால் செய்கிறோமோ அந்த கம்பெனிக்கு ஒரு நிமிடத்திற்கு ஆறு பைசா தரவேண்டும் என்பது டிராய் ரூல்ஸ்…. இது அனைத்து நெட் ஒர்கிற்கும் பொருந்தும்…. சமீப காலமாக ஜியோ தனது குறுக்கு புத்தியை உபயோகித்து ரிங் டோன் ஒலிக்கும் கால அளவை இருபது நொடிகளாக குறைத்துவிட்டது…. காரணம்…மற்ற நெட்ஒர்க்கிலிருந்து ஜியோவுக்கு கால் வந்தால் நீங்கள் பிஸியாக இருக்கும் சமயம் கால் எடுப்பதற்குள் அது… Continue reading ஒரு நெட் ஒர்க்கிலிருந்து அடுத்த நெட் ஒர்க்கிற்கு கால் செய்தால்…

இந்தியாவின் முதல் கார்ப்பரேட் தேஜாஸ் ரயில் டெல்லியிலிருந்து லக்னோ வரை இன்று முதல் துவக்கம்

25 லட்சத்திற்கு காப்பீடு தாமதமானால் இழப்பீடு பல அதிரடி அறிவிப்புகளுடன் இந்தியாவின் முதல் கார்ப்பரேட் தேஜாஸ் ரயில் டெல்லியிலிருந்து லக்னோ வரை இன்று முதல் துவக்கம்

அகரம் பவுண்டேசன் அடுத்த ஆண்டுக்கான கல்வி நிதியுதவியை துவக்குகிறது.

அகரம் பவுண்டேசன். அடுத்த ஆண்டுக்கான கல்வி நிதியுதவியை துவக்குகிறது.(இந்த ஆண்டு +2 முடித்து கல்லூரியில் சேர முடியாதவர்களும் அடுத்த ஆண்டுகாக விண்ணப்பிக்கலாம் அரசு & அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மேற்கல்வி க்கான சிறந்த வாய்ப்பு.🌐

ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதத்தில் இருந்து 5.15% ஆக குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதத்தில் இருந்து 5.15% ஆக குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தலைமையில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி குறைப்பால் வீடு, வாகனங்கள் உள்ளிட்டவைக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 4 முறை 1.10% ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்த நிலையில் மீண்டும் 5வது முறையாக விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.ரெப்போ வட்டி விகிதம் என்பது… Continue reading ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதத்தில் இருந்து 5.15% ஆக குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Untitled

GST யால் எங்களுக்கு 1 கோடி ரூபாய் லாபம்,ஒழுங்காக ஏமாற்றாமல் வரி செலுத்துவோர் GST யை கண்டு பயப்பட வேண்டியதில்லை – ராமராஜ் காட்டன் அதிபர் நாகராஜன்🌐

அஜினமோட்டோவை தடை செய்வது குறித்து இந்திய அரசு பரிசீலிக்கிறதாம்..!

அஜினமோட்டோவை தடை செய்வது குறித்து இந்திய அரசு பரிசீலிக்கிறதாம்..! இதனால், ‘அஜினமோட்டோ’ பற்றி ஓரு சிறு குறிப்பு. மாம்பழம் அப்பிள் பழம் போன்று தக்காளியிலும் இனத்துக்கு இனம் சுவை சற்று மாறுபடுபது இயல்பானது. அது மரபணுசார்ந்த விஷயம். ஆனால் பொதுவாகவே தக்காளி சுவைப்பதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அதுதான் ‘அஜினமோட்டோ’ (Ajinomoto -“Essence of Taste”) – சீனாக் காரன் சாப்பாட்டிலை கலக்கிற உப்பு. இதை மொனோ சோடியம் குளுட்டாமேட் MSG (Mono sodium glutamate) எனச்… Continue reading அஜினமோட்டோவை தடை செய்வது குறித்து இந்திய அரசு பரிசீலிக்கிறதாம்..!