ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் ஆந்திரா எம்.பி.க்கள் போராட்டம்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அம்மாநில எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் கொண்டு வந்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a comment

Your email address will not be published.