சாலையில் நடந்துசென்ற சாந்தி என்பவரிடம் 25 சவரன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்து சங்கிலி பறித்த மர்மநபர்கள் குறித்து எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
@ 25 பவுனோட ரோட்ல நடந்து போனா….? சும்மா போறவன்கூட பறிச்சிட்டு ஓடுவானே!
சாந்தி என்பவரிடம் 25 சவரன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர்.
