நாங்கள் பிளாஸ்டிக்கை விரும்பவில்லை. 

நாங்கள் பிளாஸ்டிக்கை விரும்பவில்லை. முதலில் இந்த வகையான ஆபத்தான பிளாஸ்டிக்குகளை ஒழித்துவிட்டு பிறகு வந்து எங்களுக்கு அறிவுரை சொல்லுங்கள். அதுவரை நாங்கள் எல்லா வகையான பிளாஸ்டிக்குகளையும் பயன்படுத்துவோம். உங்கள் சுயநல சட்டத்தை ஏற்க மாட்டோம்.

பீகாரை கலங்கடிக்கும் மூளை காய்ச்சல்

பீகாரை கலங்கடிக்கும் மூளை காய்ச்சல் பீகாரை கலங்கடிக்கும் மூளை காய்ச்சல்: இதுவரை 80 குழந்தைகள் பரிதாப பலி!பீகாரில் என்செபாலிடிஸ் என்ற ஒருவித மூளைக்காய்ச்சலால் இதுவரை 80 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு.

சென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு. தண்ணீர் பிரச்சினை தீரும் வரை மதிய சாப்பாட்டு விற்பனையை நிறுத்தலாமா என்று ஆலோசித்து வருகிறோம் என்று சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர்  தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 2 வருடமாக பருவமழை பெய்யாததால் ஏரி, குளங்கள், கால்வாய்கள், கல்குவாரிகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் வறண்டு போயின. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து போனதால் ஆழ்துளை கிணறுகள் முற்றிலும் பயன்படாமல் போனது. குடிநீர் வாரியம்… Continue reading சென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு.

பீட்சா, பர்கர்’ போன்ற, உணவு பொருட்களின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க, மத்திய அரசு முடிவு. 

பீட்சா, பர்கர்’ போன்ற, உணவு பொருட்களின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க, மத்திய அரசு முடிவு. பள்ளி வளாகங்களுக்கு அருகில்,இந்த பொருட்கள் விற்க்கும் கடைகளுக்கு  குழந்தைகளின் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலான, ‘நுாடுல்ஸ், பீட்சா, பர்கர்’ போன்ற, ‘ஜங்க் புட்’ உணவு பொருட்களின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் நிஃபா வைரஸ்..

கேரளாவில் நிஃபா வைரஸ்.. கேரளாவில் நிஃபா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதற்காக புதுச்சேரி மாநில அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிஃபா வைரஸ் அறிகுறியுடன் கேரளா மாநிலம் குருவாயூரை சேர்ந்த ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் நடைபெற்று வருவதாக மருத்துவக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  இந்த பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு நிஃபா வைரஸ் தாக்கம் இருக்கிறதா என்பது குறித்து தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார். மாநிலத்தின் இரு திசையிலும்… Continue reading கேரளாவில் நிஃபா வைரஸ்..

மலேஷியா தெருவோரக்கடை நொருக்ஸ்!

இதெல்லாம் மலேஷியா தெருவோரக்கடை நொருக்ஸ்!கொஞ்சம் வாங்கி சாப்பிட்டு பார்க்கலாம் என்று தோன்றியது.எதால் ஆனது என்று வழியில் போன ஒரு ஆங்கிலம் தெரிந்தவரின் உதவியோடு விசாரித்துப்பார்த்தேன். பன்றி இறைச்சியை அரைத்து அதன் குடலில் அடைத்து ஏதோ ஒரு மாவில் முக்கி பொரித்து வைத்திருக்கிறார்களாம்..!!

🛑அழகு சாதனங்களில் 500-க்கும் மேற்பட்ட ஆபத்தான ரசாயனங்கள்…

🛑அழகு சாதனங்களில் 500-க்கும் மேற்பட்ட ஆபத்தான ரசாயனங்கள்… பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதனங்களில் 500-க்கும் மேற்பட்ட ஆபத்தான ரசாயனங்கள் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரு முறையாகிலும் பெண்கள் பயன்படுத்தும் உதட்டுச் சாயத்தில் (லிப்ஸ்டிக்) 9 வகை ரசாயனங்கள் கலந்துள்ளன.சராசரியாக மனித உடல் கிரகித்துக் கொள்ளும் அளவிற்கும் 20 சதவீதம் அதிகமாக அலுமினியம், காட்மியம், மேங்கனீஸ், குடல் புற்று நோய்க்கு காரணமான குரோமியம் போன்ற உலோக கலவைகளும் லிப் ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. எதுக்கு மேக்கப்….!… Continue reading 🛑அழகு சாதனங்களில் 500-க்கும் மேற்பட்ட ஆபத்தான ரசாயனங்கள்…

இந்தியாவில் முதல்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுத் தாவரம்

இந்தியாவில் முதல்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுத் தாவரம் ஒன்றை அறிமுகப்படுத்த மரபணுத் தாவர ஒழுங்கு சபை ஒப்புதல் அளித்துள்ளது.  பூச்சிகளால் அதிகம் பாதிப்பு அடையாமல் இருக்கின்ற எதிர்ப்பு சக்தி இந்த புதிய வகை கத்தரிக்காயில் உள்ளது. மரபணு மாற்றியமைத்த கத்திரிக்காய்களை உற்பத்தி செய்ய அனுமதி பெற்றிருக்கும் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த அனுமதியின் மூலம் உலகிலேயே முதல் முறையாக மரபணு மாற்றியமைத்த கத்தரிக்காய்களை உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.… Continue reading இந்தியாவில் முதல்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுத் தாவரம்

சர்வதேச யோகா தினத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச யோகா தினத்தை அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளும், கடைபிடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

நிஃபா வைரஸ் எப்படி பரவுகிறது?*

*🔴🔴🔴நிஃபா வைரஸ் எப்படி பரவுகிறது?* *♦♦1998-1999 ஆம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நிஃபா வைரஸின் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. மலேசியாவின் நிஃபா கிராமத்தில் வைரஸ் கிருமி கண்டறியப்பட்டதால் நிபா வைரஸ் என பெயரிடப்பட்டது.* *♦♦வவ்வால்கள் மூலம் பன்றிகளுக்கும், பன்றிகளின் இருப்பிடத்தை சுத்தம் செய்த மனிதர்களுக்கும் பரவுகிறது. வவ்வால்களின் சிறுநீர், மலம், உமிழ் நீர் மூலமாக நாய், பூனை, பன்றி, குதிரை போன்றவற்றுக்கும் பரவுகிறது. நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட வளர்ப்பு பிராணிகள் மூலமும் மனிதர்களுக்கு பரவுகிறது. நிஃபா வைரஸ்… Continue reading நிஃபா வைரஸ் எப்படி பரவுகிறது?*

இன்று ‘உலக இட்லி தினம்’

இட்லியின் தாயகமாக தமிழ்நாடு இருக்கலாம். ஆனால், உலக இட்லி தினம் கொண்டாடப்படுவது குறித்து நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மார்ச் 30 ஆம் தேதி, உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, மார்ச் 30 ஆம் தேதி, இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘மல்லிப்பூ இட்லி’ உணவகத்தின் உரிமையாளர் இனியவன்தான், இதற்கான விதையைப் போட்டவர். தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி அதிகம் விற்பனையாவது பெங்களூரு நகரில் தான்.   அதற்கு அடுத்தபடியாக மும்பையும் மூன்றாவது இடத்தில்… Continue reading இன்று ‘உலக இட்லி தினம்’

ஆச்சர்யம் அனால் உண்மை HIV-க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஒரு நல்ல சேதி . இனிமேல்  எய்ட்ஸ்  நோயாளிகள்  வருடம் முழுவதும் மருந்துகள் சாப்பிட தேவையில்லை . இந்திய விஞ்ஞானி Dr ரவீந்திர குப்தா இங்கிலாந்தில் ஸ்டெம் செல் ஆராய்ச்சிலே வெற்றி கண்டுள்ளார். அவருக்கு நம்முடைய வாழ்த்துக்கள் .