☝உலகத்தின் 8-வது அதிசயமாக கருதப்படும், எஞ்சினீரிங்க் மார்வெல் – காரகோரம் ஹைவே …. கீழே இருக்கும் வீடியோவை காண்பதற்கு முன்னால், இதைப்பற்றிய பிரமிக்க வைக்கும் சில விவரங்கள்…. பாகிஸ்தானிலிருந்து – சீனாவிற்கு செல்லும், 1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை “காரகோரம் ஹைவே” ( Karakoram Highway )… இந்த பெருஞ்சாலை பால்டிஸ்தானில் உள்ள கில்கிட்டை (gilgit -ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஒரு பகுதி )பண்டைக்கால சில்க் ரோடுடன் இணைக்கிறது. இதில் 806 கி.மீ. பாகிஸ்தான் எல்லைக்குள்ளும், மீதி தூரம்… Continue reading உலகத்தின் 8-வது அதிசயமாக கருதப்படும், எஞ்சினீரிங்க் மார்வெல் – காரகோரம் ஹைவே …
Category: உலகச் செய்திகள்
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் புதிய ஜனாதிபதியாக இத்தாலியை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளரான டேவிட் சசோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
ஸ்ட்ராஸ்பேர்க்: தேர்வு செய்யப்பட்டுள்ளார் “`update news by Madan sat July 06 2019. 💥ஐரோப்பிய பாராளுமன்றத்தின் புதிய ஜனாதிபதியாக இத்தாலியை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளரான டேவிட் சசோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 63 வயதான சசோலி, ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடந்த இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் மொத்தம் 667 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களில் 345 பேரின் ஆதரவைப்பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் பதைவியிலிருந்து வெளியேறும் முன்னாள் இராணுவ அதிகாரியான அன்டோனியோ தர்ஜானியும் இத்தாலியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத்தின்… Continue reading ஐரோப்பிய பாராளுமன்றத்தின் புதிய ஜனாதிபதியாக இத்தாலியை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளரான டேவிட் சசோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
வேற்று கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன.
மெரிக்க ஆய்வாளர்கள் சிலர், பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்று கிரகத்தில் இருந்து மூன்று விரிவான தகவல்கள் பூமிக்கு வந்துள்ளது என்கின்றனர்.கலிபோர்னியாவில் உள்ள வேற்று கிரக நுண்ணறிவுகளை தேடும் திட்ட அமைப்பு வேற்று கிரகவாசிகள் குறித்த ஆழமான விண்வெளி ஆய்வுகளின் தொகுப்பை இதுவரை இல்லாத அளவுக்கு வெளியிட்டு உள்ளது.திட்ட விஞ்ஞானி டாக்டர் டேனி பிரைஸ் கூறுகையில், ”பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்று கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன. அமெரிக்காவின் நாசா… Continue reading வேற்று கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன.
இமயமலையில் உள்ள ஐஸ் பாறைகள்.
இமயமலையில் உள்ள ஐஸ் பாறைகள். கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, உலக வெப்பமயமாதல் காரணமாக சமீப காலமாக இமயமலையில் உள்ள ஐஸ் பாறைகள் வேகமாக உருகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Attachments area
மலேஷியா தெருவோரக்கடை நொருக்ஸ்!
இதெல்லாம் மலேஷியா தெருவோரக்கடை நொருக்ஸ்!கொஞ்சம் வாங்கி சாப்பிட்டு பார்க்கலாம் என்று தோன்றியது.எதால் ஆனது என்று வழியில் போன ஒரு ஆங்கிலம் தெரிந்தவரின் உதவியோடு விசாரித்துப்பார்த்தேன். பன்றி இறைச்சியை அரைத்து அதன் குடலில் அடைத்து ஏதோ ஒரு மாவில் முக்கி பொரித்து வைத்திருக்கிறார்களாம்..!!
எங்க இந்திய உற்ப்பத்தி புல்லட் விற்க வேண்டாமா?
உலகச் செய்திகள் – மதன் அப்படீன்னா எங்க இந்திய உற்ப்பத்தி புல்லட் விற்க வேண்டாமா? நாம் முட்டாள் நாடல்ல. நமது நண்பர் மோடி, அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு 100 சதவீத வரி இந்தியாவால் விதிக்கப்படுகிறது. ஆனால், நாம் எந்த வரியும் விதிக்கவில்லை. ஹார்லி மோட்டார் சைக்கிளை அனுப்பினால், 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது. மோடியை அழைத்து, இதனை ஏற்க முடியாது என்றேன்.இதன் பின்னர், 50 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. அப்போது, இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 50 சதவீத… Continue reading எங்க இந்திய உற்ப்பத்தி புல்லட் விற்க வேண்டாமா?
சீனாவில்5 நட்சத்திர ஹோட்டல் அப்படியே தகர்ந்து விழுகிறது?
உலக செய்திகள் – மதன். சீனாவில்5 நட்சத்திர ஹோட்டல் அப்படியே தகர்ந்து விழுகிறது? கிழக்கு சீனாவில் உள்ள குவிங்டாவோ நகரில் நீர் தடாகத்துக்கு முன்னால் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் அப்படியே தகர்ந்து விழுகிறது? இதுதான், இந்த நகரில் உள்ள மிகப் பழமையான 5 நட்சத்திர ஹோட்டல். ஒரு பகுதி, 26 மாடிகளையும் மறு பகுதி 14 மாடிகளையும் கொண்ட இந்த ஹோட்டலுக்கு வயது, 27 ஆண்டுகள். ஹோட்டலை முழுமையாக வெடிகுண்டு வைத்து தகர்க்கிறார்கள். சீனால எல்லாத்துக்கும்… Continue reading சீனாவில்5 நட்சத்திர ஹோட்டல் அப்படியே தகர்ந்து விழுகிறது?
இந்திய ராணுவம்! பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்கொள்ள எல்லை நெடுகிலும் பதுங்கு தளம் அமைக்கிறது.
பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்கொள்ள எல்லை நெடுகிலும் பதுங்கு தளம் அமைக்கிறது இந்திய ராணுவம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் இந்திய எல்லைப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. அதனை தடுக்கும் விதத்தில் எல்லைப் பகுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதுங்கு தளங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையை ஒட்டிய இடங்களில் பாதுகாப்புக்காக பதுங்கு தளங்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக ஜம்மு, கத்துவா, சம்பா, ரஜோரி, பூன்ச் ஆகிய… Continue reading இந்திய ராணுவம்! பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்கொள்ள எல்லை நெடுகிலும் பதுங்கு தளம் அமைக்கிறது.
ரஷ்யாவில் ரகசிய ‘தரையடி நகரம்’ கண்டுபிடிப்பு!
உலகச் செய்திகள் – மதன். ரஷ்யாவில் ரகசிய ‘தரையடி நகரம்’ கண்டுபிடிப்பு! கீழே ரகசியமாக வாழ்ந்த 200 பேர் கைது!!இந்த குட்டி நகரம், மாஸ்கோவின் செர்க்கிசோவ்ஸ்கி மார்க்கெட்டுக்கு கீழே பல ஆண்டுகளாக இயங்கி வந்திருப்பது தெரியவந்துள்ளது. ட்டவிரோத குடியேற்றவாசிகள் இந்த நகரத்தில் தங்கியிருந்து, அங்கேயே தையல் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். செர்க்கிசோவ்ஸ்கி மார்க்கெட் ஆடை விற்பனை மற்றும் தையல் வேலைகள் அதிகம் நடைபெற்ற இடம். சீனாவில் இருந்து வந்த குடியேற்றவாசிகளே அநேக கடைகளை வைத்திருந்தனர்.தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள்… Continue reading ரஷ்யாவில் ரகசிய ‘தரையடி நகரம்’ கண்டுபிடிப்பு!
கிம் யோக் சோல் உள்ளிட்ட 5 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்
அமெரிக்காவிற்கான வட கொரியாவின் சிறப்பு தூதரான கிம் யோக் சோல் உள்ளிட்ட 5 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். கிம் யோக் சோல் தான் , வியாட்நாமின் ஹனாய் நகரில் நடந்த கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ததார். வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சென்ற தனி ரயிலிலும், அவருடன் பயணமும் செய்தார். நாட்டின் தலைவருக்கு துரோகம் செய்ததால், தூதர் சோல் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொலையெல்லாம் வட கொரியாவில் சாதாரணம்!
பில்கேட்ஸ் அமீர்கானை சந்திக்க விருப்பமா?
உலகின் மிகப்பெரிய செல்வந்தரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் இந்தி திரைப்பட நடிகர் அமீர்கானை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பில் அன்ட் மிலின்டா கேட்ஸ் பவுன்டேசனை பில் கேட்ஸ் நிறுவி, அதன் மூலம் பல மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். பில் கேட்ஸ் தனது இணையத்தளத்தில், பாலிவுட் நடிகரும், சமூக சேவகருமான அமீர்கானைச் சந்திக்க நான் காத்துக் கொண்டிருகிறேன். யுனிசெப்பின் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தின் தூதராக உள்ள அவரின் பணியை குறித்து அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள… Continue reading பில்கேட்ஸ் அமீர்கானை சந்திக்க விருப்பமா?
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்படுகிறது.
உலக சுற்றுச்சூழல் தினம் ஐக்கிய நாடுகள் சபையால் உலக சுற்றுச்சூழல் தினமானது ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பூமியையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினம் கொண்டாடப்படுவதின் அடிப்படை நோக்கமாகும். இந்த கொண்டாட்டமானது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்த சிறப்பு தின கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள்… Continue reading உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்படுகிறது.