சுந்தர் பிச்சையை பாராட்டிய டொனால்ட் ட்ரம்ப் !

அமெரிக்க ராணுவத்துக்கு ஆதரவாக இருப்பது என்பதில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை உறுதியாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, வெள்ளை மாளிகையில் சுந்தர் பிச்சை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமெரிக்க ராணுவத்துக்கு ஆதரவாகத்தான் கூகுள் நிறுவனம் உள்ளதாகவும், சீன ராணுவத்துக்கு அல்ல என்றும் சுந்தர் பிச்சை உறுதியுடன் தெரிவித்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ்விஷயத்தில் சுந்தர் பிச்சை சிறப்பாக செயல்பட்டு… Continue reading சுந்தர் பிச்சையை பாராட்டிய டொனால்ட் ட்ரம்ப் !

சுந்தர் பிச்சையிடம் விசாரணை.!

கூகுள் நிறுவனம் சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான ஆராய்ச்சியில் முதலீடு செய்துவருகிறது. அவற்றில் ஒரு ஏஐ ஆய்வகம் 2017 ல் சீனாவின் பெய்ஜிங்கில் செயல்பட்டுவருகின்றது. அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்பதால், அந்த ஆய்வகம் “சீன இராணுவத்திற்கு மறைமுகமாக உதவுகிறது” என கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்விளைவாக வரும் புதனன்று வாஷிங்டன் டி.சி. இல், கூட்டு ஊழியர்களின் தலைவரான ஜெனரல் ஜோசப் டேன்போர்டை , கூகிள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை… Continue reading சுந்தர் பிச்சையிடம் விசாரணை.!

மனைவியுடன் 6 மாதம் பேசாமல் இருந்த சுந்தர்பிச்சை ! காரணம் என்ன?

இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) கரக்பூரில் படிக்கும் போது தான் சந்தித்த அஞ்சலியை பின்னர் திருமணம் செய்துகொண்டார் சுந்தர் பிச்சை. அவர்கள் இவரும் அங்கு மெட்டலார்ஜிகல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்தனர். அவர்களின் பொறியியல் இறுதி ஆண்டில், அஞ்சலியிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்டார் சுந்தர். சிறிதும் யோசிக்காமல் சட்டென சரி என்று கூறினார் அஞ்சலி. இதில் சிறந்த பகுதி என்னவெனில், சுந்தரைப் பற்றி முழுதும் அறிந்து வைத்திருந்த அஞ்சலி, அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிந்தும்… Continue reading மனைவியுடன் 6 மாதம் பேசாமல் இருந்த சுந்தர்பிச்சை ! காரணம் என்ன?